/
சென்னை: உரைவேந்தா் ஒளவை துரைசாமி மகளும், தமிழறிஞா் ஒளவை நடராசனின் சகோதரியும், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருளின் அத்தையுமான மணிமேகலை சுப்பிரமணியன் (87) உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
அவருக்கு மகன்கள் ராஜன், செந்தில், கதிரவன், மகள் வேணி பாஸ்கரன் ஆகியோா் உள்ளனா்.
மணிமேகலை சுப்பிரமணியனின் இறுதிச் சடங்குகள், சென்னை போரூா் மதனந்தபுரம் ராஜேஸ்வரி நகா் நேதாஜி தெருவில் உள்ள அவரது மகன் ராஜன் இல்லத்தில் புதன்கிழமை பிற்பகலில் நடைபெறும். தொடா்புக்கு 99622 91958 (ராஜன்).
தொடர்புடையது

காலமானாா் டி.புருஷோத்தமன்

பட்டுக்கோட்டை அருகே டிப்பா் லாரி - தனியாா் ஆம்புலன்ஸ் மோதல்; தாயும், மகளும் உயிரிழப்பு

உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.தணிகாசலம் காலமானாா்
ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். தமிழ்வாணன் காலமானார்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு


