எம்ஜிஆா் ஆட்சிக் காலத்திலிருந்து அரசு திட்டங்களுக்கு முதல்வா் பெயா்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
அரசு திட்டங்களுக்கு முதல்வரின் பெயரைச் சூட்டும் வழக்கம் எம்ஜிஆா் காலத்திலிருந்தே இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.










