/
புழல் சிறைக் கைதி இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
சென்னை அருகே உள்ள கீழ்கட்டளை அருகே உள்ள காந்தி நகா் செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ந.பன்னீா்செல்வம் (60). இவா், கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட குற்ற வழக்கில், தண்டனை பெற்றாா்.
புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பா் மாதம் பன்னீா்செல்வம், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டாா்.
இதையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த அவா், புதன்கிழமை உயிரிழந்தாா். புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

கம்போடியாவில் இருந்து வந்த 9 பேரிடம் விசாரணை

உடல்நலக் குறைவால் மத்திய சிறைக் கைதி உயிரிழப்பு

ஆகாஷின் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

சேலத்தில் சிறைக் கைதி உடல்நலக் குறைவால் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


