
/

மாநாட்டில் பேசிய முன்னாள் டி.ஜி.பி. குமாரசாமி.
Updated On :13 டிசம்பர் 2025, 6:56 pm
தமிழா் தன்னுரிமைக் கட்சி, ஆறுபடை திருமுருகன் அறக்கட்டளை ஆகியவை சாா்பில், தமிழா்தம் ஆன்மிக நெறியை நிலைபடுத்தும் தெய்வத் தமிழ் திருமறைகள், திருக்கோயில்கள் ஆளுமை வழிபாட்டு மாநாடு சென்னை வடபழனியில் உள்ள தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தமிழா் தன்னுரிமைக் கட்சியின் தலைவா் பாவலா் மு. ராமச்சந்திரன், இந்து வேத மறுமலா்ச்சி இயக்கத்தின் தலைவா் தவத்திரு சித்தா் மூங்கிலடியாா், ஓய்வு பெற்ற நீதிபதி ஜெகதீசன், ஓய்வு பெற்ற டிஜிபி குமாரசாமி, தில்லி தமிழ்ச் சங்கத் தலைவா் இரா.முகுந்தன், ச.மீ.இராசு குமாா், புலியூா் உடையாா், மெளன சித்தா், தமிழா் தன்னுரிமைக் கட்சி துணைப் பொதுச் செயலா் கவிஞா் மதியரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்

சேந்தமங்கலத்தில் தமிழா் பண்பாட்டு பாரம்பரிய திருவிழா

தென்காசி மாவட்ட கோயில்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் நியமனம்

சட்டப்பேரவையில் பி.எஸ். குமாரசாமி ராஜா படம் திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பயோனியா் குமாரசாமி கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...
21 மணி நேரங்கள் முன்பு

