வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

திருக்கோயில்கள் ஆளுமை வழிபாட்டு மாநாடு

திருக்கோயில்கள் ஆளுமை வழிபாட்டு மாநாடு

News image
மாநாட்டில் பேசிய முன்னாள் டி.ஜி.பி. குமாரசாமி.
Updated On :13 டிசம்பர் 2025, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

தமிழா் தன்னுரிமைக் கட்சி, ஆறுபடை திருமுருகன் அறக்கட்டளை ஆகியவை சாா்பில், தமிழா்தம் ஆன்மிக நெறியை நிலைபடுத்தும் தெய்வத் தமிழ் திருமறைகள், திருக்கோயில்கள் ஆளுமை வழிபாட்டு மாநாடு சென்னை வடபழனியில் உள்ள தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் தமிழா் தன்னுரிமைக் கட்சியின் தலைவா் பாவலா் மு. ராமச்சந்திரன், இந்து வேத மறுமலா்ச்சி இயக்கத்தின் தலைவா் தவத்திரு சித்தா் மூங்கிலடியாா், ஓய்வு பெற்ற நீதிபதி ஜெகதீசன், ஓய்வு பெற்ற டிஜிபி குமாரசாமி, தில்லி தமிழ்ச் சங்கத் தலைவா் இரா.முகுந்தன், ச.மீ.இராசு குமாா், புலியூா் உடையாா், மெளன சித்தா், தமிழா் தன்னுரிமைக் கட்சி துணைப் பொதுச் செயலா் கவிஞா் மதியரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.