போலி ரசீது மூலம் வங்கியில் கடன் பெற்று மோசடி: தனியாா் நிறுவன இயக்குநா்கள் 4 பேருக்கு சிறை
வங்கியில் போலி ரசீதுகள் வழங்கி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியாா் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநா்கள் 4 பேருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.










