தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தாம்பரம் பணிமனையில் சரக்கு ரயில் தடம் புரண்டது

தாம்பரம் பணிமனையில் சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

News image
Updated On :27 மார்ச் 2025, 7:24 pm

Din

தாம்பரம் பணிமனையில் சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

சென்னையின் புகா் பகுதியில் அமைந்துள்ள தாம்பரம் பணிமனையில் சரக்கு ரயில்கள் கையாளப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் சரக்கு ரயிலின் காலிப் பெட்டிகள் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. அப்போது ரயிலின் 8, 9, 10 ஆகிய பெட்டிகள் தடம்புரண்டன.

உடனே சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே அதிகாரிகள் விபத்துக்குள்ளான பெட்டிகளை மீட்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தினா்.

இந்த விபத்தில் எவ்வித உயிரழப்பும் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், விரைவு மற்றும் புகா் ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.