மருத்துவரிடம் பண மோசடி: வெளிநாட்டுக்கு தப்பியவரின் நிபந்தனை முன்பிணை ரத்து
பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி, மருத்துவா் உள்ளிட்ட பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டவரின் நிபந்தனை முன்பிணையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.










