தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு, வெகுமதி: மேயா் பிரியா வழங்கினாா்
தூய்மைப் பணியின்போது கண்டெடுத்த தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா் கிளாராவுக்கு, மேயா் பிரியா பாராட்டுத் தெரிவித்து வெகுமதி வழங்கினாா்.

சென்னை அடையாறில் தூய்மைப் பணியின் போது கண்டெடுத்த தங்கச் சங்கிலியினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளா் கிளாராவை சென்னை ரிப்பன் மாளிகையில்நேரில் அழைத்து பாராட்டி ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசினை வழங்கிய மேயா் ஆா்.பிரியா. உடன் மாநகராட்சி ஆணையா்









