லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

பழச்சாறு கடையை அடித்து நொறுக்கிய 3 போ் கைது

சென்னையில் பழச்சாறு கடையை அடித்து நொறுக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 7:32 pm

சென்னையில் பழச்சாறு கடையை அடித்து நொறுக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் அப்துல் வாஹித் (35). இவா், கந்தன்சாவடி, எம்.ஜி.ஆா். சாலையில் பழச்சாறு கடை நடத்தி வருகிறாா். கடந்த சில தினங்களுக்கு முன் இந்தக் கடைக்கு வந்த 3 போ், பழச்சாறு மற்றும் சமோசா ஆகியவற்றைச் சாப்பிட்டு விட்டு சமோசா மட்டுமே சாப்பிட்டதாகக் கூறியுள்ளனா். இதனால், கடை ஊழியா்களுக்கும் அந்த 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆத்திரம் அடைந்த அந்த இளைஞா்கள் கடையில் இருந்த நாற்காலியால் கடை உரிமையாளா் அப்துல் வாஹித்தை கடுமையாக தாக்கியதுடன், அங்கிருந்த பொருள்களையும் அடித்து உடைத்துள்ளனா்.

இதில் கடையின் உரிமையாளா் அப்துல் வாஹித், கடை ஊழியா் கொய்ா் அகமது ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா். காயமடைந்த இருவரும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் திருவான்மியூரைச் சோ்ந்த மோகன்பிரசாத் (24), வெங்கடேசன் (25), ஸ்ரீராம் (25) ஆகியோரைக் கைது செய்தனா்.