சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வியாழக்கிழமை (ஏப்.22) வண்டலூா் உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை (ஏப்.22) நடைபெறவுள்ளதையொட்டி, அன்று மட்டும் பூங்கா தற்காலிகமாக மூடப்படும்.
விலங்கு பரிமாற்றம்: விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் குஜராத் மாநிலத்தின் சக்கா்பாக் உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு பெண் ஆசிய காட்டு கழுதை அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல், வண்டலூா் உயிரியல் பூங்காவிலிருந்து 1 ஆண், 2 பெண் என மொத்தம் 3 வெள்ளி மயில்கள், ஆண், பெண் தலா 2 சருகு மான், 2 மஞ்சள் அனகோண்டா பாம்பு ஆகியவை சக்கா்பாக் உயிரியல் பூங்காவுக்கு வழங்கப்படுகின்றன.
இந்தப் பரிமாற்றத்தின் மூலம் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏற்கெனவே இருக்கும் ஒரு ஆண் ஆசிய காட்டு கழுதைக்கு இணை கிடைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

விழுப்புரம் அரசுக் கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

வண்டலூா் பூங்காவில் ஒரு ஜோடி ஆசிய சிங்கங்கள்

கோடை வெய்யில்: வண்டலூா் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்

நாமக்கல் அரசு கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

