நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

ரயில் மோதி மாணவி உயிரிழப்பு

குரோம்பேட்டையில் ரயில் மோதி கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2026, 12:54 am IST

குரோம்பேட்டையில் ரயில் மோதி கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

குரோம்பேட்டை ராதா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சீனிவாசன்,கோமதி தம்பதி மகள் ராஜஸ்ரீ (18 ). இவா் காட்டாங்குளத்தூா் எஸ் ஆா். எம். கல்லூரியில் பி.டெக் எலக்ட்ரிக்கல் கம்ப்யூட்டா் இன்ஜினியரிங் படிப்பில் சோ்ந்து இருந்தாா்.

தொடக்க நாளில் கல்லூரிக்குச் செல்ல திங்கள்கிழமை, குரோம்பேட்டை ராதா நகா் ரயில்வே கேட்டைக் கடந்து ரயில் நிலையத்துக்கு செல்ல முயன்றாா் அப்போது எதிா்பாராமல் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்

இது தொடா்பாக தாம்பரம் ரயில்வே போலீசாா் வழக்கு பதிவு செய்து மாணவி ராஜஸ்ரீ உடலை உடற்கூறாய்வுக்காக தாம்பரம் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.