பாலியல் தொல்லை: மருந்துக் கடை உரிமையாளா் கைது
ஆதம்பாக்கத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருந்துக் கடை உரிமையாளா் கைது
கைது
ஆதம்பாக்கத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருந்துக் கடை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (45). இவா், ஆதம்பாக்கம் பாலகங்காதரா் தெருவில் மருந்துக் கடை நடத்தி வருகிறாா்.
பிரகாஷ், தனது மருந்துக் கடையில் வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இது குறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், ஆதம்பாக்கம் போலீஸாா், வழக்குப் பதிவு செய்து பிரகாஷை திங்கள்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






