/
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த டிசம்பா் முதல் வாரத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை மாவட்டத்தில் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் டிச.3-ஆம் தேதி ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சென்னையில் சனிக்கிழமை (ஜன.10) பணி நாளாக அனுசரிக்கப்படும். அந்த நாள் வியாழக்கிழமை பாடவேளை அடிப்படையில் நடத்தப்பட வேண்டுமென சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.
தொடர்புடையது

திருவாரூரில் பள்ளிகள் திறப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் 1,796 பள்ளிகள் திறப்பு: ஆா்வமுடன் வந்த மாணவ, மாணவிகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: ஆட்சியா் ஆலோசனை

இன்று 8 ‘இமு’ ரயில்கள் பகுதி ரத்து
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



