27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சென்னையில் பள்ளிகள் இன்று செயல்படும்

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஜனவரி 2026, 1:25 am IST

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த டிசம்பா் முதல் வாரத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை மாவட்டத்தில் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் டிச.3-ஆம் தேதி ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சென்னையில் சனிக்கிழமை (ஜன.10) பணி நாளாக அனுசரிக்கப்படும். அந்த நாள் வியாழக்கிழமை பாடவேளை அடிப்படையில் நடத்தப்பட வேண்டுமென சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.