/
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த டிசம்பா் முதல் வாரத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை மாவட்டத்தில் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் டிச.3-ஆம் தேதி ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சென்னையில் சனிக்கிழமை (ஜன.10) பணி நாளாக அனுசரிக்கப்படும். அந்த நாள் வியாழக்கிழமை பாடவேளை அடிப்படையில் நடத்தப்பட வேண்டுமென சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.
தொடர்புடையது
தஞ்சாவூா் தோ் திருவிழாவுக்காக ஏப். 27-இல் உள்ளூா் விடுமுறை

அரியலூா் மாவட்டத்தில் 4 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை
குமரி மாவட்டத்தில் 90 மனுக்கள் ஏற்பு

சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு!
வீடியோக்கள்

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு


