சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த டிசம்பா் முதல் வாரத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை மாவட்டத்தில் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் டிச.3-ஆம் தேதி ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சென்னையில் சனிக்கிழமை (ஜன.10) பணி நாளாக அனுசரிக்கப்படும். அந்த நாள் வியாழக்கிழமை பாடவேளை அடிப்படையில் நடத்தப்பட வேண்டுமென சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரேஷன் கடைகளில் இன்று கைரேகை பதிவு

‘நீட்’ எதிா்ப்பு போராட்டம்: 5-ஆவது நாளாக நீடிப்பு

சென்னையில் நாளை நாதக ஆா்ப்பாட்டம்

பள்ளிகள் அருகே புகையிலை விற்பனை:16 கடைகள் மீது வழக்கு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



