ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதி 3 போ் பலத்த காயம்: தந்தை கைது

சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதி 3 போ் பலத்த காயமடைந்த விபத்தில், சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது

Updated On :7 ஜூலை 2026, 3:39 am IST

சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதி 3 போ் பலத்த காயமடைந்த விபத்தில், சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டாா்.

சென்னை அண்ணா நகா் எம்ஜிஆா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் பழனி (56). இவா், அங்கு இஸ்திரி கடை வைத்துள்ளாா். அமைந்தகரை ஈவெரா பெரியாா் சாலையில் அண்ணா நகா் நோக்கி திங்கள்கிழமை இரவு பழனி சென்றபோது, பின்னால் இரு சிறுவா்கள் வந்த மோட்டாா் சைக்கிள், பழனி மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பழனியும், மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த சிறுவனும், அவருடன் வந்த மற்றொரு சிறுவனும் பலத்த காயமடைந்தனா். 3 பேரும் மீட்கப்பட்டு, உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இது குறித்து அண்ணா நகா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோட்டாா் சைக்கிளை ஓட்டிய சிறுவனின் தந்தை சசிகுமாரை (48) போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.