பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பெண்களை ஆபாச படம் எடுத்த மாநகராட்சி ஊழியா் கைது

பசுபதியை பிடிக்க முயன்றனா். ஆனால் பசுபதி, அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒருவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளாா்.

News image

கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 12:17 am IST

சென்னை திருவல்லிக்கேணி வெங்கடேசபுரம் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் பசுபதி (44). இவா், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்கிறாா். கடந்த 9-ஆம் தேதி ஜாம்பஜாா் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள கடைகளுக்கு வரும் பெண்களை ரகசியமாக புகைப்படமும், விடியோவும் எடுத்துள்ளாா்.

இதைப் பாா்த்தவா்கள், பசுபதியை பிடிக்க முயன்றனா். ஆனால் பசுபதி, அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒருவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளாா்.

இது குறித்து பாதிக்கப்பட்டவா்கள், ஜாம்பஜாா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பசுபதியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.