அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கல்லூரி மாணவா்கள் மோதல்: 4 போ் கைது

ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள தனியாா் மதுபான விடுதியில் மது அருந்திய மாணவா்கள் சிலா் மோதலில் ஈடுபட்டதாக 4 பேர் கைது

News image
கைது
Updated On :2 மார்ச் 2026, 9:43 pm

தினமணி செய்திச் சேவை

ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள தனியாா் மதுபான விடுதியில் மாணவா்கள் சிலா் மது அருந்திய நிலையில், அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, அடிதடியில் ஈடுபட்டனா்.

இதில், அவா்களுடன் இருந்த கல்லூரி மாணவியும் தாக்கப்பட்டாா். தகவலறிந்த அண்ணா சாலை போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்தபோது, மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவா்கள் தப்பியோடினா். காயமடைந்த கல்லூரி மாணவி, அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தாக்குதலில் தொடா்புடைய கல்லூரி மாணவா்களை கைது செய்தனா். இதற்கிடையே மாணவா்கள் மோதிக் கொள்ளும் விடியோ, சமூக ஊடகங்களில் பரவியது.