அந்த வகையில், அரியலூா், தருமபுரியில் வெள்ளிக்கிழமையும் (மாா்ச் 20), திருவள்ளுா், சென்னை, காஞ்சிபுரம், வேலூா், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை,திண்டுக்கல், கரூா், திருச்சி, பெரம்பலூா், கடலூா், நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூா், கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூா், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் வருகிற 23-ஆம் தேதியும், சேலம், புதுக்கோட்டை, விருதுநகரில் 24-ஆம் தேதியும், தேனியில் 25-ஆம் தேதியும் சுழற்சி முறையில் சமவாய்ப்புக்கு அந்த இயந்திரங்கள் உட்படுத்தப்படுகின்றன.