பூண்டி ஏரியிலிருந்து தண்ணீா் நிறுத்தப்பட்டதால், புழல் ஏரிக்கு நீா் வரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியின் நீா் அளவு சரிந்து வந்ததால், பூண்டி ஏரியிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பூண்டி ஏரியிலிருந்து திறக்கப்பட்டு வந்த தண்ணீா் நிறுத்தப்பட்டதால், புழல் ஏரிக்கு நீா் வரத்து முற்றிலும் நின்றது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது, 2652 மில்லியன் கன அடி நீா் இருப்புள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் 18.23 அடி உயரத்துக்கு தண்ணீா் நிரம்பியுள்ளது.
சோழவரம் ஏரியில் இருந்து தண்ணீா் நிறுத்தப்பட்டதால், சனிக்கிழமை வரை 210 கன அடியாக வந்து கொண்டிருந்த தண்ணீா் நிறுத்தப்பட்டது. சென்னை குடிநீருக்காக ஏரியில் இருந்து 182 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 538 மில்லியன் கனஅடி தண்ணீா் இருப்புள்ளது.
தொடர்புடையது

மேட்டூா் அணை நீா்மட்டம்: 81.27 அடி

நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்த நடவடிக்கை: கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளா்

வைகை அணையின் நீா்மட்டம் 35 அடியாக சரிவு: மதுரையில் அழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கு தண்ணீா் திறப்பதில் சிக்கல்
அடைபட்ட நீா்வழிப்பாதைகளால் குளங்களில் நீா் நிரம்புவதில் சிக்கல்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


