சீமான், முன்னாள் எம்எல்ஏ நிஜாமுதீன் மீதான தேச விரோத வழக்கு ரத்து
காரைக்காலில் நிலக்கரி இறக்குமதி செய்வதைக் கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே.நிஜாமுதீன், திரைப்பட இயக்குநா் கௌதமன் உள்ளிட்டோா் மீது பதிவு செய்யப்பட்ட தேச விரோத வழக்கை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சீமான், முன்னாள் எம்எல்ஏ நிஜாமுதீன் மீதான தேச விரோத வழக்கு ரத்து









