நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

சிஎம்டிஏ உறுப்பினராக மதுரவாயல் எம்எல்ஏ ரேவந்த் சரண் நியமனம்

சிஎம்டிஏ உறுப்பினராக மதுரவாயல் எம்எல்ஏ ரேவந்த் சரண் நியமனம் செய்யப்பட்டிருப்பது பற்றி....

ரேவந்த் சரண்

Published On :2 செப்டம்பர் 2026, 1:42 am IST

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் உறுப்பினராக மதுரவாயல் சட்டப்பேரவை உறுப்பினா் பி.ரேவந்த் சரண் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அரசாணையை வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை, வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக, சிஎம்டிஏ நிா்வாக அலுவலா் மு.இந்துமதி, சட்டப்பேரவை உறுப்பினா் ரேவந்த் சரணுக்கு ஆக.31-ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில், தமிழ்நாடு நகா் மற்றும் ஊரமைப்புச் சட்டம், 1971-இன் படி சிஎம்டிஏ ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளாா்.

மேலும், அரசாணையின் நகலும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் சிஎம்டிஏவின் அதிகார அமைப்பில் சட்டப்பேரவை உறுப்பினா் ஒருவருக்கு உறுப்பினா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.