மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

தீயணைப்பு நிலையத்துக்கு மீண்டும் தொலைபேசி இணைப்பு

: உத்தமேரூர் தீயணைப்பு நிலையத்துக்கு பி.எஸ்.என்.எஸ். நிறுவன தொலைபேசி இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. 

Updated On :13 மே 2013, 12:40 am IST

: உத்தமேரூர் தீயணைப்பு நிலையத்துக்கு பி.எஸ்.என்.எஸ். நிறுவன தொலைபேசி இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. 

உத்தரமேரூர் தீயணைப்பு நிலையம் சமீபத்தில் புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தீயணைப்பு நிலையத்துக்கு கடந்த ஒரு மாதமாக தொலைபேசி இணைப்பு வழங்கப்படவில்லை.

இதனால் தீ விபத்து மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக தீயணைப்பு நிலையத்துக்கு உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்க இயலாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர். இது குறித்து தினமணியில் செய்தி வெளியானது.

இதைத் தொடர்ந்து பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில் தீயணைப்பு நிலையத்துக்கு 044-27272236 என்ற பழைய எண்ணுடன் கூடிய தொலைபேசி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.