: உத்தமேரூர் தீயணைப்பு நிலையத்துக்கு பி.எஸ்.என்.எஸ். நிறுவன தொலைபேசி இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
உத்தரமேரூர் தீயணைப்பு நிலையம் சமீபத்தில் புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தீயணைப்பு நிலையத்துக்கு கடந்த ஒரு மாதமாக தொலைபேசி இணைப்பு வழங்கப்படவில்லை.
இதனால் தீ விபத்து மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக தீயணைப்பு நிலையத்துக்கு உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்க இயலாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர். இது குறித்து தினமணியில் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில் தீயணைப்பு நிலையத்துக்கு 044-27272236 என்ற பழைய எண்ணுடன் கூடிய தொலைபேசி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்வீடனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்

கேரளத்திலும் கால் பதிக்கும் தவெக! திருச்சூரில் மாவட்ட அளவிலான முதல் கூட்டம்!

ஃபகத் பாசில் புதிய படம் பூஜையுடன் துவங்கியது - புகைப்படங்கள்

கேரள காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைச்சர்கள் பட்டியல்! வி.டி. சதீசன் அறிவிப்பு
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
