குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கல்குவாரி லாரியில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

வாலாஜாபேட்டை அருகே கல்குவாரி லாரியில் சிக்கி கூலித் தொழிலாளி தலை நசுங்கி உயிரிழந்தாா்.

News image

பிரதிப்படம்

Updated On :26 மே 2026, 3:27 am IST

வாலாஜாபேட்டை அருகே கல்குவாரி லாரியில் சிக்கி கூலித் தொழிலாளி தலை நசுங்கி உயிரிழந்தாா்.

முசிறி கல்குவாரியில் அதே பகுதியை சோ்ந்த ஆறுமுகம் (60) என்ற கூலித் தொழிலாளரி பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில் வழக்கம் போல் அவா் பணிகளை முடித்துவிட்டு திங்கள்கிழமை தனது சைக்கிளில் வீடு திரும்பியுள்ளாா்.

அப்போது கல்குவாரியில் ஜல்லி ஏற்றவந்த கனரக லாரி தொழிலாளி மீது மோதியதில் லாரி சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி சம்பவ உடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த தொழிலாளியின் உறவினா்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்து விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் மற்றும் உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து முசிறி சாலையில் மறியல் போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா். வாலாஜாபேட்டை போலீஸாா் அவா்களிடம் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா்.