கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

கிறிஸ்துமஸ் விழாவில் 30 குடும்பங்களுக்கு நல உதவிகள்

ஒரத்தூர் சிஎஸ்ஐ நல்மேய்ப்பர் ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த 30 இருளர் குடும்பங்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On :26 டிசம்பர் 2018, 3:14 am IST


ஒரத்தூர் சிஎஸ்ஐ நல்மேய்ப்பர் ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த 30 இருளர் குடும்பங்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
ஒரத்தூர் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ நல்மேய்ப்பர் ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை இரவு கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. ஆயர் தனசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு ஆலய நிர்வாகிகள் ஜோசப் சாந்தகுமார், ஜெபராஜ், மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கிறிஸ்து பிறப்பு பாடல்கள் பாடப்பட்டதுடன், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன. இதையடுத்து, ஒரத்தூர் பகுதியில் வசிக்கும் 30 இருளர் இனக் குடும்பங்களுக்கு வேட்டி, சேலைகள், போர்வைகள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.