லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கொக்கு மருந்தை குடித்த 2 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

செங்கல்பட்டு அருகே குளிர்பானம் என நினைத்து கொக்கு மருந்தை குடித்து மயங்கி விழுந்த இரு சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 9:19 pm

DIN

செங்கல்பட்டு அருகே குளிர்பானம் என நினைத்து கொக்கு மருந்தை குடித்து மயங்கி விழுந்த இரு சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஒழலூர் கிராமத்தைச் சேர்ந்த ரவியின் மகன் சிவகாசி (9), வெங்கடேசனின் மகன் வல்லரசு (10). இவர்கள் இருவரும் அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். 
ஞாயிற்றுக்கிழமை இருவரும் விளையாடிக் கொண்டிருந்தபோது செடி மறைவில் கிடந்த பாட்டிலில் குளிர்பானம் இருப்பதாக நினைத்து குடித்து விட்டு மயங்கி கிடந்தனர். 
இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 
அதில், வயலில் கொக்குகளை அழிப்பதற்காக குளிர்பான பாட்டிலில் கொக்கு மருந்தை வைத்து பயன்படுத் தி விட்டு மீதியை செடியோரமாக விட்டுச் சென்றதும். சிறுவர்கள் அதனை குளிர்பானம் என நினைத்து குடித்து மயங்கி விழுந்தது தெரியவந்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.