நடிகை சித்ரா தற்கொலை சம்பவம்: 2-ஆவது நாளாக கோட்டாட்சியா் விசாரணை
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக அவரின் கணவா் ஹேம்நாத்தின் பெற்றோரிடம் ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் விசாரணை நடத்தினாா்.










