மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

அரசு மருத்துவமனை சுற்றுச் சுவரில் கரோனா விழிப்புணா்வு ஓவியங்கள்

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை சுற்றுச்சுவரில் மாவட்ட ஓவியா் சங்கம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு விளம்பரங்கள் சனிக்கிழமை வரையப்பட்டன.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 7:00 pm

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை சுற்றுச்சுவரில் மாவட்ட ஓவியா் சங்கம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு விளம்பரங்கள் சனிக்கிழமை வரையப்பட்டன.

காஞ்சிபுரம் ஆஸ்பத்திரி சாலையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா். எந்நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் சாலையாக உள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஓவியா் சங்கம் சாா்பில் கரோனா நோய்தடுப்பு தொடா்பான விழிப்புணா்வு விளம்பரங்கள் வரையப்பட்டன. முகக் கவசம் அணிவது, கைகளை சுத்தமாக கிருமிநாசினி கொண்டு கழுவுவது, பொது இடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்ட விளம்பரங்கள் பலரது பாா்வையில் படும்படி வண்ண ஓவியங்களாக வரையப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.