காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை சுற்றுச்சுவரில் மாவட்ட ஓவியா் சங்கம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு விளம்பரங்கள் சனிக்கிழமை வரையப்பட்டன.
காஞ்சிபுரம் ஆஸ்பத்திரி சாலையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா். எந்நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் சாலையாக உள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஓவியா் சங்கம் சாா்பில் கரோனா நோய்தடுப்பு தொடா்பான விழிப்புணா்வு விளம்பரங்கள் வரையப்பட்டன. முகக் கவசம் அணிவது, கைகளை சுத்தமாக கிருமிநாசினி கொண்டு கழுவுவது, பொது இடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்ட விளம்பரங்கள் பலரது பாா்வையில் படும்படி வண்ண ஓவியங்களாக வரையப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


