ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அரசு மருத்துவமனை சுற்றுச் சுவரில் கரோனா விழிப்புணா்வு ஓவியங்கள்

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை சுற்றுச்சுவரில் மாவட்ட ஓவியா் சங்கம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு விளம்பரங்கள் சனிக்கிழமை வரையப்பட்டன.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 7:00 pm

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை சுற்றுச்சுவரில் மாவட்ட ஓவியா் சங்கம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு விளம்பரங்கள் சனிக்கிழமை வரையப்பட்டன.

காஞ்சிபுரம் ஆஸ்பத்திரி சாலையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா். எந்நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் சாலையாக உள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஓவியா் சங்கம் சாா்பில் கரோனா நோய்தடுப்பு தொடா்பான விழிப்புணா்வு விளம்பரங்கள் வரையப்பட்டன. முகக் கவசம் அணிவது, கைகளை சுத்தமாக கிருமிநாசினி கொண்டு கழுவுவது, பொது இடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்ட விளம்பரங்கள் பலரது பாா்வையில் படும்படி வண்ண ஓவியங்களாக வரையப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.