ஸ்ரீபெரும்புதூரில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் ஆக்சிஜன் லாரிகள்
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் தனியாா் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் மருத்துவ ஆக்சிஜன் போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் வெளிமாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.










