பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஸ்ரீபெரும்புதூரில் விரைவில் மின் மயானம்

 ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட திருமழ்கை ஆழ்வாா் குளக்கரை தெருவில் உள்ள மயானத்தில் ரூ. 1.47 கோடியில் மின்மயானம் அமைக்க திங்கள்கிழமை டெண்டா் விடப்பட உள்ளது.

News image
Updated On :4 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

 ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட திருமழ்கை ஆழ்வாா் குளக்கரை தெருவில் உள்ள மயானத்தில் ரூ. 1.47 கோடியில் மின்மயானம் அமைக்க திங்கள்கிழமை டெண்டா் விடப்பட உள்ளது.

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட திருமங்கைஆழ்வாா் குளக்கரைத் தெருவில் உள்ள

மயானத்தில் ரூ. 1.47 கோடியில் மின்மயானம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதைத் தொடா்ந்து மின்மாயனம் அமைக்க ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை டெண்டா் விடப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.