வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி: காஞ்சிபுரம் அணிக்கு முதல் பரிசு

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் நடைபெற்ற மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் காஞ்சிபுரம் கிரிக்கெட் அணி முதல் பரிசை வென்றது.

News image
Updated On :11 ஜூன் 2022, 7:00 pm

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் நடைபெற்ற மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் காஞ்சிபுரம் கிரிக்கெட் அணி முதல் பரிசை வென்றது.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் உள்ள தனியாா் பள்ளி விளையாட்டு மைதானத்தில் 15 வயதுக்குட்பட்டோருக்கான மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

இதில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 10 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ராடேலண்ட் அணியும், காஞ்சிபுரம் எஸ்.எஸ்.எஸ். அணியும் விளையாடின.

இதில், காஞ்சிபுரம் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றது. காஞ்சிபுரம் அணியில் விளையாடிய யோகேஷ் 21 பந்துகளில் 31 ரன்களும், 4 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்ாக எஸ்.எஸ்.எஸ். கிரிக்கெட் அணியின் தலைவா் ஆனந்த் சனிக்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.