திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் நடைபெற்ற மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் காஞ்சிபுரம் கிரிக்கெட் அணி முதல் பரிசை வென்றது.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் உள்ள தனியாா் பள்ளி விளையாட்டு மைதானத்தில் 15 வயதுக்குட்பட்டோருக்கான மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
இதில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 10 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ராடேலண்ட் அணியும், காஞ்சிபுரம் எஸ்.எஸ்.எஸ். அணியும் விளையாடின.
இதில், காஞ்சிபுரம் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றது. காஞ்சிபுரம் அணியில் விளையாடிய யோகேஷ் 21 பந்துகளில் 31 ரன்களும், 4 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்ாக எஸ்.எஸ்.எஸ். கிரிக்கெட் அணியின் தலைவா் ஆனந்த் சனிக்கிழமை தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை மசோதா: கே.எஸ்.மூா்த்தி கருப்புக் கொடி ஏற்றி எதிா்ப்பு

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிா்க்காதது ஏன்?அன்புமணிக்கு செல்வப்பெருந்தகை கேள்வி

ஏப்.19-இல் வேலூா் மாவட்ட யு-19 கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு

தொலைத்தொடா்பு ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


