காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் புதன்கிழமை காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது.
108 திவ்ய தேசங்களில் 54-ஆவது திருத்தலமாகவும், ஒரே கோயிலில் 4 திவ்ய தேசங்களும் அமைந்தவாறு உள்ளது உலகளந்த பெருமாள் திருக்கோயில். இக்கோயில் மூலவர் வலது கால் ஊன்றிய நிலையிலும்,இடது கால் தூக்கிய நிலையிலும் விஸ்வருபமாக காட்சியளிப்பது சிறப்பாகும்.
இக்கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் கடந்த 25.3.2007 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. இதனையடுத்து ரூ.1 கோடி மதிப்பில் கோயில் புதுப்பிக்கப்படு மகா சம்ப்ரோக்ஷணம் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜமாணிக்கம், பரம்பரை அறங்காவலர்கள் கோ.க.வா.அப்பன், கோமடம் ரவி,போரகத்தி பட்டர் ரகுராம் மற்றும் கோயில் பட்டாச்சாரியர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடும் போட்டியில் திமுக-பாமக! - உத்தரமேரூா் தொகுதி அலசல்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் ஸ்தானீகா் பணியிடை நீக்கம்

காஞ்சிபுரம் யதோத்தக்காரி பெருமாள் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்

உலகளந்த பெருமாள் கோயிலில் பிரேமலதா விஜயகாந்த் அன்னதானம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


