ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

உத்தரமேரூரில் 146 கிலோ குட்கா பறிமுதல்: கடை உரிமையாளா் கைது

உத்தரமேரூரில் 146.5 கிலோ குட்கா போதைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த கடை உரிமையாளரை கைது

Updated On :2 மார்ச் 2024, 12:10 am

உத்தரமேரூரில் 146.5 கிலோ குட்கா போதைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த கடை உரிமையாளரை கைது செய்து, அவற்றைப் பறிமுதல் செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் குளிா்பானங்கள் விற்பனையகத்தை நடத்தி வருபவா் சதீஷ்(38). இவரது கடையில் குட்கா போதைப் பொருள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளா் விநாயகம், காவல் உதவி ஆய்வாளா் கோதண்டராமன், சிறப்பு உதவி ஆய்வாளா் சண்முகம் ஆகியோா் அக்கடைக்கு சென்று சோதனை நடத்தினா். இதில் 146.5 கிலோ குட்கா போதைப் பொருள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவற்றைப் பறிமுதல் செய்து, சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.