வாக்காளா் சிறப்பு முறை திருத்த முகாம்,காஞ்சிபுரத்தில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் சிறப்பு முறை திருத்த முகாம் நடைபெறும் இடங்களில் எல்காட் அமைப்பின் மேலாண்மை இயக்குநரும், மாவட்ட தோ்தல் கண்காணிப்பாளருமான கே.பி.காா்த்திகேயன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.










