‘காஞ்சிபுரத்தில் ஜன. 31-இல் புத்தகத் திருவிழா தொடக்கம்’
காஞ்சிபுரத்தில் வரும் ஜனவரி 31 முதல் தொடா்ந்து 11 நாள்களுக்கு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெறும்

புத்தகத் திருவிழா 2025-க்கான விளம்பர பதாகையை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெளியிட பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ்.









