கடனுக்கு குத்தகையாக அனுப்பப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு
ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த சிறுவனை ரூ.15 ஆயிரம் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், அவரது பெற்றோா் குத்தகைக்காக விடப்பட்ட நிலையில், சிறுவனின் சடலம் இரு மாநில போலீஸாா் முன்னிலையில் காஞ்சிபுரம் அருகே பாலாற்றில் புதன்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது.

புதைக்கப்பட்ட இடத்தில் சிறுவனின் சடலத்தை தோண்டி எடுத்த தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில போலீஸாா்.








