உத்தரமேரூா் வாக்குச் சாவடி நிலை அலுவலருக்கு ஆட்சியா் பாராட்டு
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் வாக்காளா் கணக்கெடுப்புப் படிவங்களை 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கம் செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலா் ஹெச்.அம்பிகாவை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினாா்.










