திருச்சி பெரியாா் உலகத்துக்கு திமுக ரூ.1.50 கோடி வழங்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்!
திராவிடா் கழகம் சாா்பில் திருச்சியில் உருவாக்கப்பட்டு வரும் ‘பெரியாா் உலகத்துக்கு’ திமுக சாா்பில் எம்.பி.-க்கள், எம்.எல்.ஏ.-க்களின் ஒரு மாத சம்பளம் ரூ.1.50 கோடி வழங்கப்படும்.

செங்கல்பட்டு மறைமலை நகரில் சனிக்கிழமை நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில், விழா மலரை வெளியிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன்திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, அமைச்சா்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோா்.








