காஞ்சிபுரத்தில் 100 மூத்த தம்பதியா் கெளரவிப்பு: காஞ்சி சங்கராசாரியா் ஆசி வழங்கினாா்
உலக நன்மைக்காக காஞ்சிபுரத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட 100 மூத்த தம்பதியருக்கு சால்வை மற்றும் மாலைகள் அணிவித்து புதன்கிழமை கெளரவிக்கும் நிகழ்ச்சியில் காஞ்சி சங்கராசாரியா் சுவாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினாா்.

விழாவில் கலந்து கொண்ட மூத்த தம்பதியருக்கு அருளாசி வழங்கிய காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.









