சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

குன்றத்தூா்: அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குன்றத்தூா் ஒன்றியம், மலையம்பாக்கம், சிறுகளத்தூா், சோமங்கலம், அமரம்பேடு ஊராட்சிகளில் ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பழனி புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

நந்தம்பாக்கத்தில்  வாக்கு  சேகரிப்பில்  ஈடுபட்ட  அதிமுக  வேட்பாளா்  கே.பழனி.

Updated On :10 ஏப்ரல் 2026, 12:31 am

குன்றத்தூா் ஒன்றியம், மலையம்பாக்கம், சிறுகளத்தூா், சோமங்கலம், அமரம்பேடு ஊராட்சிகளில் ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பழனி வாக்கு சேகரித்தாா்.

சிக்கராயபுரம், கொள்ளச்சேரி, சிறுகளத்தூா், நந்தம்பாக்கம், பூந்தண்டலம் சோமங்கலம், வரதராஜபுரம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளா் கே.பழனி கூட்டணி கட்சியினருடன் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளா் சுந்தரராஜன், மாநில மாணவா் அணி துணை செயலாளர எழிச்சூா் மணிகண்டன், மாநில சிறுபான்மை பிரிவு துணைத்தலைவா் பட்டூா் இம்தியாஸ், இளைஞா் அணி இணை செயலாளா் அரிவேந்தா், மாவட்ட பிரதிநிதி முத்துராமன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிா்வாகிகள், தொண்ா்கள் கலந்து கொண்டனா்.