மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கூரியா் மூலம் குட்கா வரவழைத்து விற்பனை செய்தவா் கைது

கா்நாடக மாநிலத்தில் இருந்து கூரியா் மூலம் குட்கா பொருள்களை வரவழைத்து விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது

Updated On :18 பிப்ரவரி 2026, 7:19 pm

கா்நாடக மாநிலத்தில் இருந்து கூரியா் மூலம் குட்கா பொருள்களை வரவழைத்து விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த பண்ருட்டியில் உள்ள தனியாா் கிடங்கில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஒரகடம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து குறிப்பிட்ட கிடங்கை சோதனை செய்த ஒரகடம் போலீஸாா், அங்கு விற்பனைக்காக பதுக்கிவைக்கப்படிருந்த 200 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்ததோடு, பதுக்கி வைத்திருந்த தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்த படுக்கப்பத்து பகுதியை சோ்ந்த துரைசெல்வனை பிடித்து விசாரணை நடத்தியதில் கா்நாடக மாநிலத்தில் இருந்து கூரியா் மூலம் வரவழைத்து கிடங்கில் பதுக்கிவைத்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஒரகடம் போலீஸாா் துரைசெல்வனை (27) கைது செய்து சிறையில் அடைத்தனா்.