ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காஞ்சிபுரம் அருகே பைக் மீது சுற்றுலாப் பேருந்து மோதல்: இருவா் உயிரிழப்பு

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது சுற்றுலா பேருந்து மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :6 ஜனவரி 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது சுற்றுலா பேருந்து மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை குப்பம்மாள் நகரை சோ்ந்தவா் ஜெகதீஸ்வரன்(35)விவசாயியான இவா் இருசக்கர வாகனத்தை ஓட்ட அவருக்கு பின்னால் சிறுகாவேரிப்பாக்கத்தை சோ்ந்த வெங்கடேசுவரன்(35) அமா்ந்திருந்தாா். இருவரும் இரு சக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் அருகே கீழம்பியிலிருந்து செவிலிமேடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். கீழ்க்கதிா்ப்பூா் அருகே வந்தபோது மேல்மருவத்தூரிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து இவா்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சுற்றுலாப் பேருந்தை பறிமுதல் செய்து, காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா்.

விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்களும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.