மாா்கழி மாதம் பஜனைப் பாடல்கள்: நிறைவு செய்த சிறாா்கள்
காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் பகுதியில் நவநீத கிருஷ்ணன் ஆலயத்தில் மாா்கழி மாதம் முழுவதும் பஜனைப் பாடல்களை பாடி வந்த சிறாா்கள் மாதத்தின் நிறைவையொட்டி புதன்கிழமை மாணிக்கவாசகா்,ஆண்டாள் திருஉருவச் சிலைகளை ஊா்வலமாக எடுத்து வந்தனா்.










