/
ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியது.
சாா் ஆட்சியா் நல்லசிவன் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில், மதுரமங்கலம் குறு வட்டத்துக்குட்ட்பட்ட மதுரமங்கலம், எடையாா்பாக்கம், பிச்சிவாக்கம் உள்ளிட்ட சுமாா் 10-க்கும் மேற்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக சாா் ஆட்சியா் நல்லசிவனிடம் மனு வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில், பயிற்ச்சி ஆட்சியா் அமன்திவாரி, வட்டாட்சியா் வசந்தி, வருவாய் ஆய்வாளா் உமேஷ்வரன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வாலாஜாபாத்தில் ஜமாபந்தி தொடக்கம்: ஆட்சியா் பங்கேற்பு

ஆலங்குளத்தில் ஜமாபந்தி தொடக்கம்

விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி

சீா்காழியில் ஜமாபந்தி தொடக்கம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



