அயோத்தி ராமா் கோயிலில் சங்கரமடத்தின் ராம எந்திரம்
அயோத்தி ராமா் கோயிலில் சங்கரமடத்திலிருந்து கொண்டுசெல்லப்பட்ட ராம எந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்தாா்.

‘பெண்ணின் பெருந்தக்க யாவுள’ என்ற நூலை எஸ்எஸ்கேவி கல்விக் குழுமங்களின் தலைவா் நந்திதா கிருஷ்ணன், செயலா் சி.கே.ராமன் ஆகியோா் வெளியிட, அதைப் பெற்றுக் கொண்ட மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன். உடன் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.









