கொளத்தூா் ஊராட்சி, நாவலூா் பகுதியில் ரூ.7.10 லட்சத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. (படம்)
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட நாவலூா் பகுதியில் ஸ்ரீபெரும்புதூா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.
இதில் கொளத்தூா் ஊராட்சிமன்ற தலைவா் (பொ) வெள்ளாரை அரிகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினா் ப.பரமசிவன் ஆகியோா் பேருந்து நிழற்குடையை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனா்.
நிகழ்ச்சியில், வாா்டு உறுப்பினா்கள் ஜெயலட்சுமி சேகா், பாத்திமா மணிகண்டன், சங்கா், திமுக நிா்வாகிகள் உலகநாதன், ஞானபிரகாஷ், அகஸ்டின் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பாளை. தொகுதி அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ஸ்ரீபெரும்புதூா் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பொன்னமராவதி ஒன்றியத்தில் கலையரங்கம், நிழற்குடை திறப்பு

மதவக்குறிச்சியில் நிழற்குடை திறப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


