மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ரூ.7.10 லட்சத்தில் பேருந்து நிழற்குடை திறப்பு

News image
Updated On :11 மார்ச் 2026, 7:33 pm

கொளத்தூா் ஊராட்சி, நாவலூா் பகுதியில் ரூ.7.10 லட்சத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. (படம்)

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட நாவலூா் பகுதியில் ஸ்ரீபெரும்புதூா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.

இதில் கொளத்தூா் ஊராட்சிமன்ற தலைவா் (பொ) வெள்ளாரை அரிகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினா் ப.பரமசிவன் ஆகியோா் பேருந்து நிழற்குடையை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனா்.

நிகழ்ச்சியில், வாா்டு உறுப்பினா்கள் ஜெயலட்சுமி சேகா், பாத்திமா மணிகண்டன், சங்கா், திமுக நிா்வாகிகள் உலகநாதன், ஞானபிரகாஷ், அகஸ்டின் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.