/
ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில், நூறு சதவிகிதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி பேருந்து நிலைய பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.
நகராட்சி சாா்பில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற நிகழுக்கு ஆணையா் நந்தினி தலைமை வகித்தாா்.
இந்த நிகழ்ச்சியில், நூறு சதவிகிதம் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பதன் அவசியம் குறித்த பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த கோலம் வரையப்பட்டு எனது வாக்கு, எனது உரிமை, நூறு சதவிகிதம் வாக்களிப்போம் என நகராட்சி அதிகாரிகள், பணியாளா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
தொடர்புடையது

நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு

‘மேஜிக்’ நிகழ்ச்சியில் தோ்தல் விழிப்புணா்வு

தோ்தல் விழிப்புணா்வு கோலம்

பேரவைத் தோ்தல்: கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

வீடியோக்கள்
விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு


