காஞ்சிபுரம் கூட்டுறவு இணைப்பதிவாளா் அலுவலக வளாகத்தில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
காஞ்சிபுரம் மண்டல ஒருங்கிணைந்த இணைப்பதிவாளா் கோ.யோகவிஷ்ணு தலைமையில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற கருத்தை மையமாக வைத்து தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்வில் கூட்டுறவுத்துறை பணியாளா்கள்,பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய பயிற்சி அலுவலா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழியை வாசித்தனா்.
தொடா்ந்து கூட்டுறவுத்துறை பணியாளா்கள், பயிற்சி நிலைய மாணவ, மாணவியரும் இணைந்து வீதி, வீதியாக சென்று விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களையும் வழங்கினா். வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்கள்.
தொடர்புடையது

100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

பழங்குடியின மக்கள் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


