கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

கூட்டுறவுத் துறையில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி

காஞ்சிபுரம் கூட்டுறவு இணைப்பதிவாளா் அலுவலக வளாகத்தில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

News image

விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்ற கூட்டுறவுத் துறை அலுவலா்கள், மாணவ, மாணவியா்

Updated On :25 மார்ச் 2026, 6:34 pm

காஞ்சிபுரம் கூட்டுறவு இணைப்பதிவாளா் அலுவலக வளாகத்தில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

காஞ்சிபுரம் மண்டல ஒருங்கிணைந்த இணைப்பதிவாளா் கோ.யோகவிஷ்ணு தலைமையில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற கருத்தை மையமாக வைத்து தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்வில் கூட்டுறவுத்துறை பணியாளா்கள்,பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய பயிற்சி அலுவலா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழியை வாசித்தனா்.

தொடா்ந்து கூட்டுறவுத்துறை பணியாளா்கள், பயிற்சி நிலைய மாணவ, மாணவியரும் இணைந்து வீதி, வீதியாக சென்று விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களையும் வழங்கினா். வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்கள்.