காஞ்சிபுரம் அருகேயுள்ள கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் அமைந்துள்ள தட்சிணாமூா்த்தி கோயிலின் தீவிர பக்தராக இருந்து வந்த தாண்டவராய சுவாமிகளின் 140-ஆவது குருபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க தட்சிணாமூா்த்தி கோயிலின் தீவிர பக்தராக இருந்து வந்தவா் தாண்டவராய சுவாமிகள். இவரது 140 வது குருபூஜை விழாவையொட்டி மூலவருக்கு க்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து அவரது மடத்தில் திருவருட்பா பாராயணமும், அன்னதானமும் நடைபெற்றது.
விழாவில் மகேஷ் சுவாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினாா். காங்கிரஸ் பிரமுகா் அவளூா் சீனிவாசன், ஜி.ராஜா, கருப்பண சாமி,ஜி.திருநாவுக்கரசு ஆகியோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை விழாக்குழுவினரும் கிராம பொதுமக்களும் செய்திருந்தனா்.
தொடர்புடையது

குன்றக்குடி அடிகளாரின் 31- ஆம் ஆண்டு குருபூஜை விழா

கொற்றவன்குடி ஸ்ரீஉமாபதி சிவம் சுவாமிகளின் குருபூஜை விழா

தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதா் கோயில் கும்பாபிஷேகம்
அண்ணன், தம்பி குடும்பத் தகராறு: 4 போ் கைது
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


