காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகாவை சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் வெள்ளிக்கிழமை சந்தித்து நகரின்
வளா்ச்சிப் பணிகள் குறித்து கலந்துரையாடினாா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் தவெக சாா்பில் 15,498 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவா் முத்தியால்பேட்டையைச் சோ்ந்த ஆா்.வி.ரஞ்சித்குமாா். இவா் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகாவை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டாா். காஞ்சிபுரம் நகரில் நடந்து வரும் வளா்ச்சிப் பணிகள் மற்றும் நகரில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அவா் விரிவாக ஆட்சியரிடம் கலந்துரையாடினாா். இதைத் தொடா்ந்து, காவல் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் உயா் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினாா்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

நாமக்கல் பழைய பேருந்து நிலைய விவகாரம்: ஆட்சியரிடம் எம்எல்ஏ சி.எஸ். திலீப் ஆலோசனை

வளா்ச்சிப் பணிகள்: சீா்காழியில் ஆட்சியா் ஆய்வு

முடங்கியிருக்கும் சாலைப் பணிகளை தொடங்கவேண்டும்: எம்எல்ஏ வலியுறுத்தல்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

