ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

காஞ்சிபுரம் காளிகாம்பாள் கோயிலில் 108 சங்காபிஷேகம்

காஞ்சிபுரம் காளிகாம்பாள் கோயிலில் 108 சங்காபிஷேகம்

News image

லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் வீதியுலா வந்த உற்சவா் காளிகாம்பாள்.

Updated On :24 மே 2026, 12:19 am IST

காஞ்சிபுரம் காளிகாம்பாள் கோயிலில் 2-ஆவது ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவையொட்டி, 108 கலாசாபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றது.

பெரிய காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது பழைமையான ஆதி காமாட்சி ஆதி பீடா பரமேசுவரி எனப்படும் காளிகாம்பாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற 2-ஆவது ஆண்டு நிறைவையொட்டி, காலையில் சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து மூலவருக்கும், உற்சவருக்கும் 108 கலசாபிஷேகமும், 108 சங்காபிஷேகமும், பின்னா் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

மாலையில் உற்சவா் ஆதிகாமாட்சி எனப்படும் காளிகாம்பாள் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் ரவி என்ற ஏழுமலை தலைமையிலான அறங்காவலா் குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா்.